Tag: துப்பாக்கிச் சூடு

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது!

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரம்புக்கனையில் கடந்த 19 ஆம் ...

Read moreDetails

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த CIDஇன் அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பு!

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அறிக்கை இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ...

Read moreDetails

ரம்புக்கன விவகாரம் – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கும் விசாரணைக்கு வருமாறு அழைப்பு!

ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பொலிஸ் மா ...

Read moreDetails

இஸ்ரேலில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு- 10பேர் காயம்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், காயமடைந்தவர்களில் ...

Read moreDetails

மத்திய மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: குறைந்தது 19பேர் உயிரிழப்பு- பலர் காயம்!

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மிச்சோகன் மாநிலத்தில் ...

Read moreDetails

கஸகஸ்தானில் வன்முறையை ஒடுக்க ரஷ்ய தலைமையிலான படைகள் களமிறக்கம்!

கஸகஸ்தானின் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்ய தலைமையிலான படைகள் கஸகஸ்தானுக்கு வந்துள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையை ஒடுக்க அவர் கள பணியில் ஈடுபடுவார்கள். மிகப்பெரிய ...

Read moreDetails

காபூல் விமான நிலையத்தில் 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். விமான சக்கரங்களில் சிக்கியும் விமானத்தில் இருந்து ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு- பதற்றநிலை!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே ...

Read moreDetails

ரஷ்யாவில் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு: எட்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழப்பு

ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்கோவிற்கு கிழக்கே 820 ...

Read moreDetails

இண்டியானாபோலிஸில் துப்பாக்கி சூடு: எட்டு பேர் உயிரிழப்பு- நால்வர் காயம்!

அமெரிக்க நகரமான இண்டியானாபோலிஸில் ஒரு ஃபெடெக்ஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததோடு நான்கு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் ...

Read moreDetails
Page 6 of 7 1 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist