முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!
2025-12-03
ரஷ்ய மற்றும் உக்ரைனிய தூதுக்குழுக்களுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. இஸ்தான்புல்லில் உள்ள போஸ்பரஸ் நதிக்கரையில் உள்ள டோல்மாபாஸ் ஜனாதிபதி மாளிகையில் சற்று முன்னர் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. இந்த ...
Read moreDetailsஉக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் போரை நிறுத்துவது தொடர்பாக, இன்று (திங்கட்கிழமை) துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இரு தரப்பிலும் பலத்த உயிர் மற்றும் ...
Read moreDetailsஉக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தரப்பில், இரண்டு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கி தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல், ஜனாதிபதி விளாடிமிர் புடின் ...
Read moreDetailsஉக்ரைனின் எல்லை நாடான துருக்கி, ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை மேற்குல நாடுகள், ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போதைக்கு உக்ரைனுக்கு ...
Read moreDetailsதுருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர் இன மக்கள் குற்றவியல் வழக்கினைப் பதிவு செய்துள்ளனர். 2016ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு மில்லியன் உய்குர் மற்றும் பிற ...
Read moreDetailsதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 75இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் 75இலட்சத்து எட்டாயிரத்து 975பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...
Read moreDetailsகிழக்கு மத்திய தரைக்கடலில் துருக்கியுடன் பதற்றம் நீடித்து வருவதால், மேலும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை வாங்க கிரேக்கம் திட்டமிட்டுள்ளது. கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் இதனை ...
Read moreDetailsதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 65இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 65இலட்சத்து 19ஆயிரத்து 016பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...
Read moreDetailsதுருக்கியை புரட்டி போட்டுவரும் காட்டுத் தீயினால், தென்மேற்கு முகலா மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் பணிபுரிபவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முக்லாவின் துர்கேவ்லெரி மாவட்டத்தில் உள்ள கெமர்கோய் அனல் மின் ...
Read moreDetailsதுருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகளை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக வீடுகளை இழந்த இலட்சக்கணக்கானோர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.