எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை!
2025-03-01
இலங்கையிலுள்ள நியூசிலாந்து பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தினால் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக ...
Read moreDetailsபிரஸ்செல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens ...
Read moreDetailsஎதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை வரவேற்கவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. கொவிட் தொற்றுப் பரவலை மெதுவாக்க அதன் சர்வதேச எல்லைகளை முதன்முதலில் ...
Read moreDetailsநியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள ...
Read moreDetailsவைகாடோ மாவட்ட சுகாதார அமைப்பு மீது சட்டவிரோதமாக ஊடுருவி தனியாரின் தகவல்கள், ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு ஆவணங்கள், ...
Read moreDetails‘உலக பருவநிலை உச்சி மாநாடு’ காணொலிக் காட்சி மூலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததன் பேரில் ...
Read moreDetailsநியூசிலாந்து அரசாங்கம் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இது குறித்த உத்தரவுகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் ...
Read moreDetailsமெல்போர்ன் மற்றும் அக்லாந்து நகரங்களில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அடுத்த வாரம் தொடங்க இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. இந்நிலையில் பைசர் மற்றும் ...
Read moreDetailsநியூசிலாந்திலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தீவு நாடான நியூசிலாந்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...
Read moreDetailsசமூக அளவில் கொரோனா தொற்று உறுதியான மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் மிகப்பெரிய நகரமான அக்லாந்தை முடக்க பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார். இந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.