எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர ...
Read moreDetailsபாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50பேர் காயமடைந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது மசூதியில் ...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை நடுநிலை வகித்துள்ளது. உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ...
Read moreDetailsபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் மின்னணு குற்றங்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பத்திரிகையாளர் மொஹ்சின் ஜமீல் பெய்க்கைக் கைது செய்துள்ளமைக்காக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு பிரிவு ...
Read moreDetailsபாகிஸ்தானின் 'அவுரத் மார்ச்' போராட்டக்காரர்கள், ஹிஜாப் தொடர்பாக இந்தியாவை விமர்சிக்கும் பாகிஸ்தான் பல பெண்கள் பொது இடங்களில் என்ன அணிய வேண்டும் என்பதில் அவநம்பிக்கையுடன் உள்ளனர் என்பதை ...
Read moreDetailsஜமாத்-இ-இஸ்லாமி பாகிஸ்தான் முழுவதும் 100 போராட்டங்களை முன்னெடுக்கும் முகமாக போராட்டங்களை ஆரம்பித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 இடங்களில் கண்டன உள்ளிருப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கும் முகமாக முதலில் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் பெறுமதியான கடனை ...
Read moreDetailsபாகிஸ்தான் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மத்தியில், ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் சிராஜுல்-ஹக், அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இம்ரான் கானின் ஆட்சியின் முடிவுதான் என ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சபை வழங்கிய தரவுகளுக்கு அமைவாக, ஆப்கானிஸ்தான் மற்றும் மூன்று மத்திய ஆசிய குடியரசுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையேயான ...
Read moreDetailsபாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களை இந்திய இராணுவத்தினர் அடாரி வாகா வழியாக இந்திய எல்லை பகுதிக்கு அழைத்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.