Tag: போராட்டங்கள்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- தொடரும் போராட்டங்கள்: கொழும்பில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சி!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதற்காக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை ...

Read moreDetails

அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவினையும் மீறி பல இடங்களிலும் போராட்டங்கள்!

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள் – நாமலின் மனைவி உள்ளிட்ட சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்?

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியேறியுள்ளதாக ஆங்கில ...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராக வலுப்பெரும் போராட்டங்கள் – ஆளுங்கட்சியினரை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வலுப்பெற்றுள்ள நிலையிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த ...

Read moreDetails

உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு – வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டங்கள்

விவசாயிகள் தற்போது முகங்கொடுத்துள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கில் உள்ள சகல கமநல ...

Read moreDetails

இத்தாலியில் கொவிட் அனுமதிப் பத்திரம் அனைத்து பணியிடங்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது!

இத்தாலியில் கொவிட் அனுமதிப் பத்திரம், எதிர்வரும் (வெள்ளிக்கிழமை) அனைத்து பணியிடங்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது ஆனால், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி வீதங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள துறைமுகங்களில், ...

Read moreDetails

வவுனியாவிலும் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வவுனியாவிலும் சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) ...

Read moreDetails

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்தால் கைதுகள் தொடரும்- சபையில் தெரிவித்தார் சரத் வீரசேகர

எதிர்க்காலத்திலும் எவரேனும் போராட்டங்களை மேற்கொண்டாலும், பொலிஸார் அவர்களை கைது செய்து,  நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் ...

Read moreDetails

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 805 பொதுமக்கள் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800யைக் கடந்துள்ளது. இதன்படி, அண்மைய தரவுகளின் படி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ...

Read moreDetails

முடக்கநிலையின் போது போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி கடிதம்!

முடக்கநிலையின் போது போராட்டங்கள் நடக்க அனுமதிக்க கொவிட்-19 சட்டத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகாக்கள், இதற்கு அனுமதி கோரி ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist