Tag: மலேசியா

ஆக்கஸ்: தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டி அதிகரிக்கக்கூடுமென இந்தோனேசியா- மலேசியா கவலை!

ஆக்கஸ் முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியால், தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டியை அதிகரிக்கக்கூடும் என இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் கவலை கொண்டுள்ளன. மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் ...

Read moreDetails

மலேசியாவில் கொவிட் தொற்றினால் 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மலேசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மலேசியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக இதுவரை 22ஆயிரத்து ...

Read moreDetails

மலேசியாவின் புதிய பிரதமராக சப்ரி யாகோப் தேர்வு!

மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை, மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நியமித்துள்ளதாக அரண்மனை தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் மலேசியாவின் மூன்றாவது பிரதமராக இஸ்மாயில் இருப்பார். 222 ...

Read moreDetails

மலேசியா: பிரதமர் பதவியை இராஜினாமா செய்கின்றார் யாசின்!

மலேசியாவின் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் நாளை திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்வார் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவில் தற்போது கொரோனா தொற்றினால் பொருளாதாரம் ...

Read moreDetails

மலேசியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

மலேசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மலேசியாவில் ஆறு இலட்சத்து 935பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் ...

Read moreDetails

மலேசியாவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மலேசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மலேசியாவில் ஆறு இலட்சத்து மூவாயிரத்து 122பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

மலேசியாவில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயம்!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இந்த விபத்து ...

Read moreDetails

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மலேசியா பயணத்தடை!

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை உத்தரவினை மலேசியா பிறப்பித்துள்ளது. இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் ...

Read moreDetails

மலேசிய அரசாங்கம் மன்னிக்க முடியாத கடும் குற்றத்தைச் செய்துள்ளது: வடகொரியா!

மலேசியாவுடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டதையடுத்து, வடகொரிய அதிகாரிகள் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டனர். முன்னதாக, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புகர் பகுதியில் அமைந்திருக்கும் வடகொரிய ...

Read moreDetails

மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக வடகொரியா அறிவிப்பு!

வடகொரிய குடிமகன் ஒருவர் மலேசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து, மலேசியாவுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது. இது ஒரு இழிவான, மன்னிக்க ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist