Tag: ஹேமந்த ஹேரத்

கிறிஸ்மஸ் காலத்தில் முடக்கப்படுமா இலங்கை?

நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எனவே, எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும் ...

Read more

போராட்டத்தால் ஏற்படக்கூடிய கொரோனா அதிகரிப்பு 10 முதல் 15 நாட்களுக்குப் பின்னரே தெரியும் – சுகாதார அமைச்சு!

கொழும்பில் அரசியல் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read more

இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – ஹேமந்த ஹேரத்

இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிவரும் பாடசாலை மாணவர்களின் ...

Read more

நாட்டில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது – ஹேமந்த ஹேரத்

நாட்டில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் ...

Read more

முன்னுதாரணமாக இருக்க வேண்டிய சுகாதார அதிகாரிகளே விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டு

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய வைத்தியர்கள், சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சில சமயங்களில் சுகாதார விதிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்வது மிகவும் பரிதாபகரமானது என ...

Read more

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது – ஹேமந்த

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் பொதுப் போக்குவரத்து ...

Read more

தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் – சுகாதார அமைச்சு

நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானோருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read more

கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை – ஹேமந்த

கொரோனா தடுப்பூசி அட்டையை தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை ...

Read more

இலங்கையில் 87 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இலங்கையில் 87 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதேநேரம், இருபது வயதைக் கடந்த ...

Read more

மக்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவது குறித்து ஹேமந்த விளக்கம்

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவது தொடர்பாக ஆரம்பக்கட்ட வைத்திய ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...

Read more
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist