எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல்காந்தி!
2024-05-03
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
2024-05-03
வடகொரியாவின் அண்மைய ஏவுகணை சோதனை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வடகொரியா கடந்த வார இறுதியில், குறுகிய தூர ஏவுகணை ...
Read moreஇலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் செழிப்பும் மனித உரிமைகளை மதித்தல் மற்றும் எதிர்காலத்திற்கான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு உறுதியளிப்பதைப் பொறுத்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இன மற்றும் மத ...
Read moreஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 58 ஆயிரத்து 705 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 ...
Read moreஅமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக ...
Read moreஅமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலராடோ மாகாணத்தில் போல்டர் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் கிங் சூப்பர் ...
Read moreமலேசியாவுடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டதையடுத்து, வடகொரிய அதிகாரிகள் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டனர். முன்னதாக, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புகர் பகுதியில் அமைந்திருக்கும் வடகொரிய ...
Read moreஉலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ...
Read moreவடகொரிய குடிமகன் ஒருவர் மலேசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து, மலேசியாவுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது. இது ஒரு இழிவான, மன்னிக்க ...
Read moreஅமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்திலுள்ள மூன்று ஸ்பாக்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரோபர்ட் ஆரோன் லாங் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத ...
Read moreஇலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.