Tag: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி

ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான பணிகள் தீவிரம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நியூயோர்க் நகரத்திற்கு வந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வயது வந்த ஆபாச நட்சத்திரத்திற்கு ...

Read moreDetails

ட்ரம்ப் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் – வழக்கறிஞர்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீதிமன்ற விசாரணை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்கு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், புளோரிடாவிலிருந்து தனது தனிப்பட்ட விமானத்தில் பயணித்து அங்குள்ள ...

Read moreDetails

கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி கொலை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஒன்லைனில் 13,173 கோப்புகள் வெளியிடப்பட்டதன் ...

Read moreDetails

பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியது குடியரசுக் கட்சி!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினர், பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியுள்ளனர். கலிபோர்னியாவின் 27வது காங்கிரஸ் மாவட்டத்தில் குடியரசுக் கட்சியின் மைக் கார்சியாவை ...

Read moreDetails

ட்ரம்ப் அமைப்புக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு எதிராக, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடன் பெறுவதற்கும் குறைந்த வரி ...

Read moreDetails

கொவிட் தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கு நிபுணர் குழு: உலக சுகாதார அமைப்பு மீண்டும் முயற்சி!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கான புதிய நிபுணர் குழுவை உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ளது. கொரோனா எங்கு தோன்றியது என்பதைக் கண்டறிவதற்கான கடைசி முயற்சியாக ...

Read moreDetails

ட்ரம்பின் ஃபேஸ்புக்- இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில் ...

Read moreDetails

பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்: ட்ரம்ப்!

கொரோனா வைரஸை உலகுக்கு ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான 3 அரசாணைகளில் ஜோ பைடன் கையெழுத்து!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால், அமுல்படுத்தப்பட்டிருந்த மிகக் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான மூன்று அரசாணைகளில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். மெக்ஸிகோ எல்லை ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist