திரிபோஷாவில் நச்சுத்தன்மை உள்ளதாக கூறியமை – உபுல் ரோஹணவிடம் 2ஆவது நாளாக விசாரணை
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக கூறப்பட்டமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் இன்றும் (வெள்ளிக்கிழமை) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாவது நாளாக ...
Read moreDetails















