பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsசீனாவில் இருந்து மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள், இலங்கைக்கு இன்று (சனிக்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் ...
Read moreDetailsவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங், குறித்த ...
Read moreDetailsஇலங்கையில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மாத்திரம் 4 இலட்சத்து 12 ஆயிரத்து 111 ...
Read moreDetailsதமிழகத்திற்கு ஒரேநாளில் 6.93 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.01 இலட்சம் கொவிஷீல்டு தடுப்பூசிகளும், 91 ஆயிரத்து 580 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் ...
Read moreDetailsசீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் ...
Read moreDetails25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இலங்கையையும் தெரிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா பெற்றுள்ளது என ...
Read moreDetailsவடக்கில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மாம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி ...
Read moreDetailsஇலங்கைக்கு மேலும் 5 இலட்சம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. குறித்த தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) இரவு இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ...
Read moreDetailsதிருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு அமையவே நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.