Tag: சாய்ந்தமருது

சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தையொட்டி சாய்ந்தமருதில் விசேட நிகழ்வுகள்!

சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினமானது நாடாளவிய ரீதியில் (12) இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிலும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் ...

Read moreDetails

3 போலி வைத்திய நிலையங்கள் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது!

சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பகுதிகளில் இயங்கிய 3 போலி வைத்திய நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இயக்குநரான போலி வைத்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மிக நுட்பமாக ...

Read moreDetails

சாய்ந்தமருது ‘மருதூர் சதுக்கம்’ அருகே புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு!

கடலரிப்பு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது சதுக்கம் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சாய்ந்தமருது 'மருதூர் சதுக்கம்' கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல தடைவைகள் ...

Read moreDetails

கடலரிப்பால் சாய்ந்தமருது மக்கள் வேதனை!

கடந்த சில வாரங்களாகச் சாய்ந்த மருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான கடலரிப்பு  காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ...

Read moreDetails

மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்; சாய்ந்தமருதில் பரபரப்பு

சாய்ந்தமருதில் மீனவர்களும், மீனவ வாடி உரிமையாளர்களும் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு ...

Read moreDetails

ஹக்கீம் சாய்ந்தமருதில் கால்வைக்க கூடாது: உருவபொம்மைகள் எரித்துப்  போராட்டம்! 

ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் கால்வைக்க கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் தெரிவித்து அப்பகுதி மக்களால் சாய்ந்தமருது ஜும்மா பெரிய ...

Read moreDetails

ஒரு நாள் கல்விச்சுற்றுலா

சாய்ந்தமருது - 12 ஆம் பிரிவைச் சேர்ந்த மெகா சிறுவர் கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மணவர்களுக்கான ஒரு நாள் கல்விச்சுற்றுலா அண்மையில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை தென் ...

Read moreDetails

அந்தரங்க புகைப்படத்தை குடும்ப பெண்ணிற்கு அனுப்பிய சமூர்த்தி உத்தியோகத்தர் கைது!

சாய்ந்தமருதில் தனது அந்தரங்க புகைப்படத்தை வட்அப்ஸ் செயலியின் ஊடாக 2 பிள்ளைகளின் தாயாருக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். தையல் ...

Read moreDetails

சாய்ந்தமருது வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுக்கும் பணி அம்பாறை பொது மயானத்தில் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை நீதவான் துஷாக தர்மகீர்த்தி முன்னிலையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist