முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!
2025-12-03
பயங்கரவாதக் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்ட தண்டனை கிடைக்கும் என்று நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். தற்போது, சிறைக் கம்பிகளுக்குப் ...
Read moreDetails6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணையை கட்டாயமாக்க டெல்லி பொலிசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி பொலிஸ் தலைமையகத்திற்கு நேரில் ...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு ...
Read moreDetailsபோதைப்பொருள் அருந்தி தண்டனை பெற்றவர்கள், புதிய திட்டங்களின் கீழ் மீண்டும் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதற்கு முன், மறுவாழ்வு வகுப்புகளுக்கு சமூகமளிக்க வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் ...
Read moreDetailsடவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் நடந்ததாக கூறப்படும் முடக்கநிலை விருந்துகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, விருந்துகளில் கலந்து கொண்டவர்களுக்கு 20 அபராதங்களை வழங்கவுள்ளதாக பெருநகர பொலிஸ்துறை ...
Read moreDetailsவேல்ஸில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பது இன்று (திங்கட்கிழமை) முதல் சட்டவிரோதமானது. 'குழந்தைகளுக்கு இது ஒரு வரலாற்று நாள்' என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ...
Read moreDetails11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டர், தண்டனை விதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் விடுதலை செய்யப்பட்டார். ஃபிராண்டியர் மியன்மார் ஆன்லைன் தளத்தின் நிர்வாக ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் மதச் சட்டங்களை மீறுவோருக்கு மரண தண்டனை, கை- கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ...
Read moreDetailsஹொங்கொங்கின் முக்கிய ஜனநாயக சார்பு ஆர்வலர் ஆக்னஸ் சோ, தனது தண்டனை காலம் முழுவதும் முடிவடைவதற்கு முன்னரே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 10 மாத கால சிறை தண்டனையில் ...
Read moreDetailsபிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் முதலாம் தர முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறையும் தேசியக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. கல்வி பயிலும் இடங்களில் கொரோனத் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.