Tag: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் – சிவாஜிலிங்கம் கைதாகி பின்னர் விடுதலை!

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள ...

Read more

மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றிவிட்ட காவலாளி- யாழ்.பல்கலையில் சம்பவம்

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால்  ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் ...

Read more

இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் முக்கிய அறிவிப்பு!

மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளில் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், ...

Read more

தமிழினம் இலக்கை அடையும்வரை வரலாற்றை இளம் தலைமுறைக்குக் கடத்துவோம்!

தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினைத் தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி ...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: தமிழ் மக்களுக்கு சித்தார்த்தன் முக்கிய அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு தங்களின் வீடுகளிலேயே அஞ்சலியை செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Read more

இலங்கை அரசு இன்னுமொரு இனப்படுகொலையை செய்துள்ளது- சிவசக்தி ஆனந்தன்

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை உடைத்து நினைவுக்கல்லை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளமையானது இன்னுமொரு இனப்படுகொலைக்கு நிகரானதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ...

Read more

தமிழ் பெரும்பரப்பு ஒன்றிணைந்து மே-18ஐ எப்படி நினைவுகூர்வது?

மே-18ஐ இம்முறையும் நினைவு கூர்வதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் சுருங்கியே காணப்படுகின்றன. கடந்த ஆண்டும் அரசாங்கம் நினைவுகூர்தலை பெருந்தொற்று நோயைக் காரணமாகக் காட்டித்  தடுத்தது. இந்த ஆண்டும் அதற்குரிய ...

Read more

உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist