Tag: Anura Kumara Dissanayaka

போலிப் பிரசாரம் ஊடாக மக்களை ஏமாற்ற முடியாது!

அரசியல் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மெல்சிறிபுர ...

Read moreDetails

ரணில்- அநுர டீலை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்!

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் வெற்றியுடன் மக்களுக்கான புதிய அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும் எனவும்,  ரணில் விக்ரமசிங்க அநுரகுமார திசாநாயக்கவின் டீல் அரசியலை, நாட்டு மக்கள் நன்கு ...

Read moreDetails

மீண்டும் இருண்ட யுகத்திற்கு செல்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்!

எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் நாள் எனவும், மீண்டும் இருண்ட யுகத்திற்கு செல்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் ...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் விடுமுறை!

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள ...

Read moreDetails

வாக்காளர்களின் கவனத்திற்கு!

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள்  எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்த விபரம் கீழே காட்டப்பட்டுள்ளது. https://www.facebook.com/Athavannews/videos/506593395325625

Read moreDetails

பொது மக்களுக்கு தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவுக்கு பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது ...

Read moreDetails

சஜித்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சி பரப்புரைக் கூட்டம்!

ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பரப்புரை கூட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் -நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ...

Read moreDetails

இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது! -திலித் ஜயவீர

”நாட்டு மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்திக் கொள்ளுமாறு” சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார். யட்டியாந்தோட்டையில்  இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

எமது ஆட்சியில் பெண்களுக்கான புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும்! -சஜித் பிரேமதாச

”ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய ஆட்சியில் பெண்கள், மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான மாற்றங்களை அரசியல் அமைப்பின் ஊடக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜக்கிய மக்கள் ...

Read moreDetails

பொது வேட்பாளர் விடயத்தில் புலம்பெயா் மக்கள் ஒருமித்த நிலைப்பாடு – அரியநேத்திரன்!

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து ...

Read moreDetails
Page 5 of 11 1 4 5 6 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist