முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
முழு நாடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கமே உள்ளது என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளதார். பதுளையில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து ...
Read moreDetailsதாம் யார் மீதும் சேறுபூச வில்லை எனவும், இந்த நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவர தாம் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் ...
Read moreDetailsதமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது எனவும், மக்களுக்கான அரசாங்கத்தை தாம் ஸ்தாபிக்க இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் ...
Read moreDetailsநாட்டு மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியதொன்று என்றும் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கியமான வேட்பாளர்கள் இன்னும் காலாவதியான அரசியல் சித்தாங்களையே மேடைகளில் தெரிவித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் ...
Read moreDetails”நாடு தொடர்பாகவும் தங்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் ...
Read moreDetails”சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற ...
Read moreDetails2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து தபால் மூல வாக்களிப்புக்களும் இன்று 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 4,5,6 ஆம் திகதிகளில் தபால் ...
Read moreDetailsநாட்டில் நீண்ட காலமாக அதிகாரத்தில் இருந்தவர்கள் கோடிக்கணக்கான மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ...
Read moreDetails”நாட்டில் மீண்டும் மாகாண சபையை செயற்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்” என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் நாட்டின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.