முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா? அல்லது இறக்குமதி பொருளாதாரமா? என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். குருநாகல் மாவட்ட நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்துள்ளதாகவும், மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் பிரதி தபால் மா ...
Read moreDetailsதேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பில் 'சுரகிமு தருவன்' தேசிய இயக்கம் ...
Read moreDetailsபொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்திருந்த அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின் கௌரவம் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ...
Read moreDetails”தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டில் இன, மத, கருத்துச் சுதந்திரம் பேணப்படும்” என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத்தளை நகரில் இன்று ...
Read moreDetails"பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள்" என ஜனாதிபதி ரணில் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தோல்வியை உணர்ந்த நிலையிலேயே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு என்ற பொய்யான வாக்குறுதியை கையில் எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தலைவர் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகாது” என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreDetailsநாட்டில் சிறந்த அரசியலுக்கான தேவை நிலவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ...
Read moreDetails"நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்புச் சட்டமொன்று தமது அரசாங்கத்தில் உருவாக்கப்படுமென" தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.