Tag: Anura Kumara Dissanayaka

எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்!

”தமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள் ...

Read moreDetails

ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களே ரணிலுக்கு ஆதரவு – நளிந்த ஜயதிஸ்ஸ!

பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களே இன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக உள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தொிவித்துள்ளாா். தேசிய மக்கள் சக்தியின் நிகழ்வொன்றின் பின்னா் ...

Read moreDetails

குடும்ப ஆட்சியினாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது!

"நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த குடும்ப அரசியல் காரணமாகவே நாட்டு மக்கள் இந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக" தேசிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது எதிர்ப் பார்ப்பாகும் -அநுர

”வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...

Read moreDetails

அனுரகுமார ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்காகப் பெருமைப்படுகின்றேன்!

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்காகத் தான்  பெருமைப் படுவதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிரந்தர காணி உறுதிகள் வழங்கும் ...

Read moreDetails

அரசியலமைப்பை ஜனாதிபதி மீற முயல்கிறார் – தேசிய மக்கள் சக்தியின்  கொள்கை அறிக்கை

நாட்டின் வளர்ச்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய மக்கள் சக்தியின் ஆராய்ச்சி ...

Read moreDetails

அனுரவினது வெளிநாட்டுப் பயணங்களால் தோ்தல் முடிவுகளை மாற்ற முடியாது  – மஹிந்த அமரவீர

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வெளிநாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் பயணம் செய்வதாக அமைச்சா்  மஹிந்த அமரவீர தொிவித்துள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். ...

Read moreDetails

அனுரகுமார பிரித்தானியாவிற்கு விஜயம் : புலம்பெயர் தமிழ் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டம்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரித்தானியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டனில் நாளை நடைபெறவுள்ள இலங்கையர்களின் ...

Read moreDetails

6 ஆம் திகதிக்குப் பின்னர் விவாதம் நடைபெற வாய்ப்பில்லை!

"பொருளாதார கொள்கைதிட்டம் தொடர்பாக ஜூன் மாதம் 6 ஆம் திகதி விவாதம் இடம்பெறவில்லையாயின் அதன்பின்னர் விவாதம் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை" என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு ...

Read moreDetails

மார்க் – என்ட்ரே பிரேஞ்சுக்கும் அனுரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - என்ட்ரே பிரேஞ்சுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று ...

Read moreDetails
Page 8 of 11 1 7 8 9 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist