Tag: Anura Kumara Dissanayaka

ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இது – அநுர

த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த  ஆட்சி தேவை எனவும், ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இதுவாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்காது” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...

Read moreDetails

கிழக்கு மக்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது!

அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, முன்னேற்றகரமான இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் தங்களுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டார். ...

Read moreDetails

அநுரகுமார திசாநாயக்க கனடாவுக்கு விஜயம்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று கனடாவுக்கு விஜயம் செய்கின்றார். கனடா வாழ் இலங்கையர்களுடனான சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தேசிய ...

Read moreDetails

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் அநுரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்திலேயே ...

Read moreDetails

அநுரவின் இந்தியாவுக்கான விஜயம் குறித்து மனம் திறந்தார் சந்தோஷ் ஜா!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு, ஏனைய நாடுகளைச்சேர்ந்த முக்கிய நபர்களுக்கு வழமையாக விடுக்கப்படுகின்ற அழைப்பைப்போன்றது என இலங்கைக்கான ...

Read moreDetails

வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது!

”எமது நாட்டின் வரி விதிப்பின் மூலம் எமது பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளதால், எமது பொருளாதாரம் விரிவடையவில்லை” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க ...

Read moreDetails

தேர்தலை நடத்தாவிட்டால் ஜனாதிபதி வீட்டிற்குச் செல்ல நேரிடும் : ஜே.வி.பி!

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது பிற்போடப்படுமானால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு செல்ல நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ...

Read moreDetails

அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுரகுமார விஜயம்!

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர், இந்தியாவின் குஜராத்தில் அமைந்துள்ள அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அமுல் பால் ...

Read moreDetails

கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி : ஒப்பந்தங்கள் மூடிமறைப்பு – அனுரகுமார!

கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ளவது குறித்து முழுமையான விளக்கத்தினை மக்களுக்கு வழங்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார ...

Read moreDetails
Page 9 of 11 1 8 9 10 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist