பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மேற்கண்ட ...
Read moreDetailsஅல்-காதர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ராம் கானுக்கு அந் நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (17) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. மேலும், ...
Read moreDetails2023 மோ மாதம் இராணுவ நிலையங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட மேலும் 60 ...
Read moreDetailsபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பிபி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அரசு கருவூலத்தில் இருந்த ...
Read moreDetailsபாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால், 4 துணை இராணுவப் படையினர், இரண்டு பொலிஸார் உட்பட 6 பேர் ...
Read moreDetailsமுன்னாள் பிரதமரை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி பாகிஸ்தானில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்ரான் கான், கடந்த ஒரு ...
Read moreDetailsசிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறி பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானின் பல இடங்களில் மொபைல் மற்றும் இணைய சேவை ...
Read moreDetailsஅரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ...
Read moreDetailsஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ...
Read moreDetailsபாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.