Tag: Jaffna

யாழில் ஆலய உண்டியல்களை உடைத்தவர்  கைது

யாழில் சுதுமலை அம்மன் கோயில், பிள்ளையார் கோயில், வைரவர் கோயில் என நான்கு கோயிகளில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் 35 வயதான  நபரொருவரை மானிப்பாய் ...

Read moreDetails

5வது நாளாகத் தொடரும்  காணி சுவீகரிப்பு முயற்சி

  வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணி  பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்கும்  நோக்குடன் தொடர்ந்து 5 ஆவது  நாளாக இன்று ...

Read moreDetails

வெறிச்சோடிக் காணப்படும் யாழ் மாவட்டம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி  யாழ்  மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழில் உணவகங்கள் மற்றும் ...

Read moreDetails

பூஜை அறையில் பூஜித்தவாறே இறையடி சேர்ந்த முதியவர்

தனது வீட்டின்  பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் நேற்று   இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி – ஊறணி பகுதியைச் ...

Read moreDetails

“நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னைத் தூக்குவேன்” யாழில் சம்பவம்

" நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்" என தொலைபேசியில் ஒருவர் தன்னை மிரட்டியதாக யாழ்ப்பாணப்  பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த ...

Read moreDetails

காணி சுவீகரிப்பு முயற்சி; பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம், செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்கும்  நோக்குடன் தொடர்ந்து 4 ஆவது  நாளாக இன்று (27)  காணி அளவீட்டு ...

Read moreDetails

நல்லூர் உற்சவத்தையொட்டி புகையிரத சேவைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

நல்லூர் உற்சவத்தையொட்டி தினசரி புகையிரதச் சேவைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம்திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளதால், பக்தர்களின் நலன் ...

Read moreDetails

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவுஸ்திரேலியாவில் சாதனை

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார். 'சாய் டைம் ...

Read moreDetails

நாவற்குழி மகா வித்தியாலயத்தில் ஆசான்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

நாவற்குழி மகா வித்தியாலயத்தில் 1982 தொடக்கம் 1992 காலப் பகுதியில் கல்வி கற்ற 92 க.பொ.த.சாதாரண பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 ஆண்டுகள் கடந்து ஒருங்கிணைத்து நடத்தும் ...

Read moreDetails

யாழில் சிலுவையை உடைத்த இளைஞர் கைது!

யாழ் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த  சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர்  ஒருவரைப்  பொலிஸார்  நேற்றைய தினம் (புதன்கிழமை) கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞர் மது போதையில் ...

Read moreDetails
Page 74 of 83 1 73 74 75 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist