இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!
2025-12-26
அரசியலமைப்பு ரீதியாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும் அவ்வாறு செயற்பட்டால் அதுவே ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பதுளையில் ...
Read moreDetailsஅரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையில் ...
Read moreDetailsவன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ...
Read moreDetailsரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சா் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ...
Read moreDetailsவிஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகச் செயற்படுவதைத் தடுத்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகச் செயற்படுவதற்கும் தடை விதித்து ...
Read moreDetailsபொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய ...
Read moreDetailsஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து இன்று (செவ்வாய்கிழமை) காலை இடம்பெற்றதாக கினிகத்தேன ...
Read moreDetailsசட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் பரிந்துரையின் ஒப்புதலை அரசியலமைப்பு பேரவை ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான பிரேரணை நேற்று ...
Read moreDetailsநாட்டில் கணனி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு கணனி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.