Tag: Manusha Nanayakkara

முன்னாள் அமைச்சரின் சகோதருக்கு பிணை!

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா 100 இலட்சம் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சரின் சகோதரருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவை எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வரை ...

Read moreDetails

நாம் சரியான செயற்பாட்டை செய்துவிட்டுதான் வெளியேறுகிறோம்! -ஹரின்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் ...

Read moreDetails

மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் ...

Read moreDetails

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து அமைச்சர் மனுஷ பெருமிதம்!

”வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியமையினாலேயே இலங்கையினால் ஒரு நாடாகக்  காலூன்றி நிற்க முடிந்தது” என தொழில் ...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்க மேலும் பல திட்டங்கள் – அமைச்சர் மனுஷ!

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தொிவித்தாா். குருணாகல் ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் : புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள விசேட தகவல்!

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2024 ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு!

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் மாத்தறையில் ...

Read moreDetails

காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தில் வடக்கு-தெற்கு வேறுபாடு கிடையாது!

வடக்கு ,தெற்கு வேறுபாடின்றி அனைவருக்கும் காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஊடகமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகமாநாட்டில் கருத்துரைக்கையில் அவர்  ...

Read moreDetails

மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் உயர் நீதிமன்ற அறிவிப்பு!

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) உயர் நீதிமன்றில் நிறைவடைந்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist