எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை
2026-04-29
கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் கைது
2026-04-29
T20 உலக கிண்ணபோட்டியில் உகாண்டா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. அதன்படி, நாணய சுழற்சியில் ...
Read moreDetailsயுத்தம், இயற்கை அனர்த்தம், காலநிலை மாற்றம் மற்றும் நோய் பரவல் போன்ற பல்வேறு காரணங்களால் உலகளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை ...
Read moreDetailsபணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிர நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார் புகையிர ...
Read moreDetailsகொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட (Isoflurane) மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் ...
Read moreDetailsநாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு ...
Read moreDetailsரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்க அணி தகுதி பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி ...
Read moreDetailsதேயிலைக் கொழுந்து உற்பத்தியைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேயிலைக் ...
Read moreDetailsநீர்கொழும்பு வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாணவர்களும் மேலும் இரு மாணவர்களுடன் இன்று ...
Read moreDetails2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆகக் பதிவாகியுள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ...
Read moreDetailsதம்மை தாக்கிக் காயப்படுத்தியதாக ஊடகங்கள் ஊடாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.