🔥நெடுஞ்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ!
2026-03-27
மலையகத்தில் சுட்டெரிக்கும் வெயில்
2026-03-27
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி ...
Read moreDetailsசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆதவன் ஊடக வலையமைப்பு தயார் நிலையில் உள்ளது. எனவே, தற்போதைய சீரற்ற காலநிலையால் நீங்களோ அல்லது உங்களுக்கு ...
Read moreDetailsஇலங்கை பொலிஸார் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜகிரிய பகுதியில் 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், முன்னாள் அமைச்சர் பாட்டலி ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ...
Read moreDetailsஇலங்கைக் குடியுரிமையைக் கைவிட்டு சென்றவர்கள், இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்களுக்கு இலங்கையின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ள புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி பொதுமக்கள் ...
Read moreDetailsமனித உரிமை விடயத்தில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக இலங்கை விளங்குவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இலங்கையில் ...
Read moreDetailsமத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை ...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பேரிடர் சூழ்நிலையில், சில ...
Read moreDetailsநாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரால் மீறப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் ...
Read moreDetailsஇந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.