முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தாய்வான் நாட்டின் ஹுவாலின் (Hualien) பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வு 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ...
Read moreDetailsதைவானின் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 8 போர்க்கப்பல்கள் மற்றும் 22 விமானங்கள் பறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ...
Read moreDetailsதாய்வானின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது நேற்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் ...
Read moreDetailsதாய்வானின் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 அதிகரித்துள்ளதுடன் 730 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானில் இன்று (03) அதிகாலை 8.00 மணியளவில் 7.2 ...
Read moreDetailsதாய்வானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. தாய்வான் வரலாற்றில் இது முக்கியமான நாள் என்றும் இதில் 3 ஆயிரம் டொன் எடை ...
Read moreDetailsதாய்வானின் பிங்டங் மாகாணத்தில் உள்ள கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து விபத்து ஓன்று சம்பவித்துள்ளது இதில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் ...
Read moreDetailsசீனா 68 இராணுவ விமானங்களையும் 10 கடற்படைக் கப்பல்களை தமது தீவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பியதாக தாய்வான் கூறியுள்ளது. ஷான்டாங் விமானம் தாங்கி போர்க்கப்பல் தலைமையில் இரண்டாவது ...
Read moreDetailsதாய்வானில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஹைக்கூய் சூறாவளியின் எதிரொலி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைக்கூய் சூறாவளி ...
Read moreDetailsகிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில் ...
Read moreDetailsஅஸ்ட்ராசெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு தாய்வானின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.