வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!
2024-04-26
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற பொது முடக்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்...
Read moreகொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பெங்களூரில் இன்று (திங்கட்கிழமை) முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவு எதிர்வரும் 7 ஆம் திகதிவரை அமுலில்...
Read moreஇந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 4 ஆயிரத்து 455 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 3 ஆயிரத்து...
Read moreகொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரகாலத்திற்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன்...
Read moreமணிப்பூர்- உக்ருல் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது....
Read moreவங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாற்றமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இவ்விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய...
Read moreஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு...
Read moreஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,65,30,132 ஆக...
Read moreதமிழகத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபடவுள்ளார். நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது மாடியில்,...
Read moreதமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வில்லாத ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெவ்வேறு இடங்களில் பணி புரிகின்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று (சனிக்கிழமை)...
Read more© 2021 Athavan Media, All rights reserved.