வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
விவசாய அமைச்சர் ஈரானுக்கு விஐயம்!
2024-04-26
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள 45 சட்டமன்றத் தொகுதிகளிலும் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அம்மாநிலத்திலுள்ள...
Read moreதமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவையாளராக திகழந்த நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்...
Read moreதமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் தனது 59 ஆவது வயதில், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். சென்னை- விருகம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில்...
Read moreமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ருவிற்றரில் பதிவிட்டுள்ள அவர், அண்மைய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமையில்...
Read moreநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில்,...
Read moreஇந்த மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், '...
Read moreஇந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய அத்துமீறல்களை நிறுத்துவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட நடுவராக செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் கருத்து...
Read moreஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 10 மாவட்டங்களிலும் வார இறுதி...
Read moreமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சினிமா படப்பிடிப்பு ஒன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கலந்து கொண்டிருந்த நிலையிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக...
Read moreகொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை)...
Read more© 2021 Athavan Media, All rights reserved.