• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
மியன்மாரில் அமைதி திரும்ப வாய்ப்பு: ஆசியான் பேச்சுவார்த்தையில் ஐந்து தீர்மானங்களில் இணக்கம்!

மியன்மாரில் அமைதி திரும்ப வாய்ப்பு: ஆசியான் பேச்சுவார்த்தையில் ஐந்து தீர்மானங்களில் இணக்கம்!

Litharsan by Litharsan
2021/04/24
in ஆசியா, உலகம், முக்கிய செய்திகள்
83 1
A A
0
48
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தலைவர்கள் இந்தோனேசிய தலைநகரில் இன்று (சனிக்கிழமை) மியன்மாரின் நெருக்கடி நிலைகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், மியன்மாரில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியுள்ள இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங் பங்கேற்றார்.

இந்நிலையில், நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, வன்முறைக்கு உடனடி முடிவு உட்பட, மியான்மரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஆசிய தலைவர்கள் ஐந்து விடயங்களில் ஒருமித்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.

அதில், மியன்மாருக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, அரசியல் கைதிகளை விடுவித்தல், பொதுமக்கள் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்துதல் மற்றும் மியான்மார் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு சிறப்பு ஆசியத் தூதுவரை நியமித்தல் என்பன உள்ளடங்குகின்றன.

இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின், தான் உட்பட்ட ஆசியானின் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங் நிராகரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின் ஆங் ஹ்லேங் ஆசியான் தலைவர்களின் ஈடுபாட்டை எதிர்க்கவில்லை எனவும் ஆனால், இந்தச் செயன்முறைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றும் மின் ஆங் ஹேலிங்கிடமிருந்து உடனடிக் கருத்துக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசியான் கூட்டமானது மியான்மரில் ஏற்பட்ட நெருக்கடியைக் குறைப்பதற்கான முதலாவது ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சியாகும் என்பதுடன் மியான்மரில் ஒரு இராணுவ அரசாங்கத்தின் தலைவர் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆசியானின் குறுக்கீடு இல்லாத கொள்கையானது சர்ச்சைக்குரிய சிக்கல்களைச் சமாளிப்பதற்குக் கடினம் என்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை, சீனா மற்றும் அமெரிக்காவே மியன்மாரின் ஆட்சிக் குழுவை நேரடியாகச் சமாளிக்க சிறந்த தளம் என சர்வதேச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

blank blank

Related

Tags: ASEANMin Aung Hlaingmyanmarஆசியான்இந்தோனேசியாதென்கிழக்கு ஆசிய நாடுகள்மியன்மார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவின் தடுப்பூசி நன்கொடை சிரியாவைச் சென்றடைந்தது!

Next Post

வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Related Posts

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!
இங்கிலாந்து

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!
இலங்கை

கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!

2025-12-05
மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு 
இலங்கை

மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு 

2025-12-05
புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!
ஆசிரியர் தெரிவு

புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!

2025-12-05
பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!
இலங்கை

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

2025-12-05
Next Post
வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்!

வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு- சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

0
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

0
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

0
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

0
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

0
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

2025-12-05
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

2025-12-05

Recent News

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

2025-12-05
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.