• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது – 13 படகுகள் பறிமுதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/19
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்படையினர் மற்றும் தொடர்புடைய திணைக்களங்கள் இணைந்து மேற்கொண்ட அதிரடி சோதனையில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து கடந்த ஏப்ரல் 01 முதல் 15 ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு நீர்ப்பரப்புகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுத்து, கடல் வளத்தைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த 15 நாள் தேடுதல் வேட்டையின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 11 சிறுபடகுகள் மற்றும் 2 இழுவைப் படகுகள்,
கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள்,
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் என்பன பரிமுத்துல செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்தச் சோதனைகள் விரிவாக நடத்தப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை (செம்மலை, எலிசபெத் தீவு, உப்புரால், புடுவக்கட்டு),
முல்லைத்தீவு (நந்திக்கடல் களப்பு, அலம்பில்), யாழ்ப்பாணம் (கோமர் முனை), புத்தளம் (உச்சமுனை) உள்ளிட்ட பல கடற்கரைப் பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு, கின்னியா, கிளிநொச்சி, புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களிலும், புல்முடா விசேட அதிரடிப்படையினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: arrestFishermansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை இளையோர் மகளிர் அணி திரில் வெற்றி !

Next Post

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

Related Posts

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !
இலங்கை

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

2026-04-19
இந்தியத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் முதன்முதலாக இலங்கைக்கு விஜயம்!
இலங்கை

இலங்கை வந்தடைந்தார் இந்திய துணை ஜனாதிபதி!

2026-04-19
2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்
இலங்கை

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

2026-04-18
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை
இலங்கை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

2026-04-18
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்
இலங்கை

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-04-18
Next Post
கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

0
சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது – 13 படகுகள் பறிமுதல்!

0
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில்  இலங்கை இளையோர் மகளிர் அணி திரில்  வெற்றி !

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை இளையோர் மகளிர் அணி திரில் வெற்றி !

0
கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி !

0
துறைமுகத் தடையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரானின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!

துறைமுகத் தடையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரானின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!

0
கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

2026-04-19
சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது – 13 படகுகள் பறிமுதல்!

2026-04-19
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில்  இலங்கை இளையோர் மகளிர் அணி திரில்  வெற்றி !

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை இளையோர் மகளிர் அணி திரில் வெற்றி !

2026-04-19
கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி !

2026-04-19
துறைமுகத் தடையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரானின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!

துறைமுகத் தடையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரானின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!

2026-04-19

Recent News

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

2026-04-19
சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது – 13 படகுகள் பறிமுதல்!

2026-04-19
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில்  இலங்கை இளையோர் மகளிர் அணி திரில்  வெற்றி !

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை இளையோர் மகளிர் அணி திரில் வெற்றி !

2026-04-19
கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி !

2026-04-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.