• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாம் தற்போது பலமான கட்சியாக உருவெடுத்துள்ளோம்! -திலகரத்ன டில்ஷான்

நாம் தற்போது பலமான கட்சியாக உருவெடுத்துள்ளோம்! -திலகரத்ன டில்ஷான்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/30
in இலங்கை, தேர்தல் களம் 2024, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

”எமது கட்சிக்கு சேரு பூசும் நடடிவக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என ஐக்கிய ஜனநாயகக் குரல் (United Democratic Voice) கட்சியின் களுத்துறை  மாவட்ட வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் முதலாவது மாநாட்டிற்கு பணம் கொடுத்து மக்கள் வரவழைக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே திலகரத்ன டில்ஷான் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ரஞ்சன் ராமநாயகாவின் அரசியல் வருகையைத் தடுப்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் தற்போது பலமான கட்சியாக உருவெடுத்துள்ளோம். அதற்கு அண்மையில் சுகததாச  உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற எமது கட்சியின் முதலாவது பொதுமாநாடு சான்றாகும்.

இம் மாநாடானது  நாம் எதிர் பார்த்ததை விடவும் சிறப்பாக நடைபெற்றது. இம் மாநாட்டைக் காண  ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர்.  எந்த ஒரு பிரதான கட்சிக்கும் இது போன்ற மக்கள் கூட்டம் வந்ததில்லை.

பலர் உள்ளே அமர இடம் இல்லாமல் வெளியே இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள  எமது கட்சிக்கு இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு கிடைத்துள்ளமையை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

எனினும் எமக்கு மக்கள் வழங்கி வரும் ஆதரவினை தடுக்கும் முயற்சியில்  பல்வேறு தரப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக  எமது கட்சியினர், மாநாட்டுக்கு பல்கலைக்கழக மாணவர்களை பணம் தருவதாக அழைத்து வந்து ஏற்மாற்றியதாக போலியான தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும். நாம் யாரையும் பணம் தருவதாகக் கூறி மாநாட்டிற்கு அழைக்கவில்லை . இது எமது கட்சியிக் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக எமக்கு வேண்டத் தகாதவர்கள்  முன்னெடுத்த செயற்பாடாகும்” இவ்வாறு திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

Related

Tags: United Democratic Voiceஐக்கிய ஜனநாயகக் குரல்திலகரத்ன டில்ஷான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை-ஜனாதிபதி!

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!
இலங்கை

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
இலங்கை

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் கொலம்பியா தோட்டத்தில்  தீப்பரவல்
இலங்கை

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் கொலம்பியா தோட்டத்தில் தீப்பரவல்

2026-01-15
சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்!
இலங்கை

சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்!

2026-01-15
இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை
இலங்கை

இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை

2026-01-15
யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்
இலங்கை

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்

2026-01-15
Next Post
WEATHER FORECAST FOR 30 OCTOBER 2024

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை – இந்தியா இணக்கம்!

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை - இந்தியா இணக்கம்!

2024 நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

2024 நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

0
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

0
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

0
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

0
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

0
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

2026-01-15
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

2026-01-15
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

2026-01-15

Recent News

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

2026-01-15
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

2026-01-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.