• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முத்து நகரில் விவசாய காணிகள் அபகரிப்பு:  ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய போராட்டம்!

முத்து நகரில் விவசாய காணிகள் அபகரிப்பு: ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய போராட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/14
in இலங்கை, கிழக்கு மாகாணம், கொழும்பு, திருகோணமலை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து, வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று, ஜனாதிபதி செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொலிசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

blank

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணி அபகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தின் ஒரு அங்கமாக இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இதன்போது முறுகல் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக கலகத்தடுப்பு பிரிவினரும் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக குறித்த பகுதியில் மேலும் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் ஐவருக்கு ஜனாதிபதி செயலகப்பிரிவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பொலிஸார் வழங்கியிருந்தனர்.

blank

இதன்போது  கருத்துத் தெரிவித்த மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே” முத்துநகரில் வசிக்கும் 351 குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களில் சிலர் இங்கு வருகை தந்துள்ளனர். மக்களின் காணிகள் வலுக்கட்டாயமாக அபகரிக்கக்கப்பக்கப்பட்டு அவை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அந்நிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த காணிகள் அனைத்தும் குறித்த பகுதியில் உள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பகுதியாகும்
அவர்கள் அதனையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். எனவே அந்த காணிகளை மீள தமக்க வழங்குமாறு வலியுறுத்திவந்தனர். இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகள் முதல் அமைச்சுமட்டம் வரை இந்த விடயத்தினை மக்கள் தெரியப்படுத்தினர்.

அதேபோல் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் இந்த மக்கள் எழுத்துமூலம் ஜனாதிபதி செயலகத்திடமும் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறிய போதிலும்
இதுவரை அந்த மக்களுக்கு தீர்வு வழங்கப்படவில்லை. மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடனேயே மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஒரு விடயத்தினை தெரிவித்திருந்தார். அது வரவேற்கத்தக்க விடயம்.
அந்த யோசனை திட்டத்தின் ஊடாக தற்போது மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
அது சிறந்த தீர்மானம். ஆனால் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி விவகாரத்திற்கு தீர்வு காணமுடியுமெனில்
ஏன் முத்துநகர் விவசாய மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை ?” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

Related

Tags: திருகோணமலைமுத்து நகர்விவசாய காணிகள் அபகரிப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை வெளியீடு

Next Post

5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் லெண்டோ நொரிஸ்

Related Posts

சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!
இலங்கை

சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

2026-01-13
நாட்டுக்கு  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!
இலங்கை

அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

2026-01-13
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து
முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

2026-01-13
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

2026-01-13
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
முக்கிய செய்திகள்

யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

2026-01-13
தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், சாரதி படுகாயம்!
accident

தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், சாரதி படுகாயம்!

2026-01-13
Next Post
5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் லெண்டோ நொரிஸ்

5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் லெண்டோ நொரிஸ்

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சதீஸ் கமகேவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

செஞ்சோலை படுகொலை 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி வடக்கு-கிழக்கில் அனுஷ்டிப்பு

செஞ்சோலை படுகொலை 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி வடக்கு-கிழக்கில் அனுஷ்டிப்பு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

0
நாட்டுக்கு  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!

அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

0
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

0
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

0
சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

2026-01-13
நாட்டுக்கு  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!

அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

2026-01-13
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

2026-01-13
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

2026-01-13
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

2026-01-13

Recent News

சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

2026-01-13
நாட்டுக்கு  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!

அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

2026-01-13
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

2026-01-13
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.