• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/08
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜ.ஆர்.சி பட்டியலில் உள்ள பிரபல போதை பொருள் வியாபாரியான 31 வயதுடையவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (8) உத்தரவிட்டார்.

குறித்த நபரின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீட்டில் வசித்து வரும் 13 வயது 4 மாதங்களை கொண்ட சிறுமியின் தந்தை மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று மனைவி பிள்ளைகளுடன் தகராறு காரணமாக குறித்த சிறுமியை தாய் தந்தை ஒழுங்காக பராமரிக்காத நிலையில் சிறுமி சில சமயம் உறவினரான ஜ.ஆர்.சி வீட்டிற்கு சென்று தங்கி வருவது வழமை.

இந்நிலையில் சம்பவ தினமான 6ம் திகதி இரவு குறித்த நபரின் தாயாருடன் அங்கு நித்திரைக்கு சென்றுள்ளார்.

இதன்போது நள்ளிரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் சிறுமியை தன்னுடன் வருமாறு குறித்த நபர் கேட்டபோது சிறுமி பயந்து அலற முற்பட்டபோது சிறுமியின் வாயை கைகளால் மூடி சிறுமியை தூக்கி சென்று வீட்டிற்கு பின்பகுதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றின் கம்பி வேலியால் சிறுமியை தூக்கி விட்டுவிட்டு குறித்த நபர் கம்பி வேலியை கடக்க முற்பட்ட போது சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி சத்தமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியை மீண்டும் பிடித்து வாயை மூடி குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டதையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர் குறித்த நபரின் உறவினர் என்பதால் அதனை மூடி மறைத்ததுடன் பொலிசாருக்கு புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

இதனையறிந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் 1195 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று (7) இரவு குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரம் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் பொலிசாரின் குற்றவாளிகள் பட்டியலான ஜ.ஆர்.சி பட்டியலில் சேர்க்கப்பட்ட குற்றவாளியான குறித்த நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (8) ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

 

Related

Tags: battocaloaCourt ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!

Next Post

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

Related Posts

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்
இலங்கை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

2026-07-08
நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!

2026-07-08
2,500 புதிய தாதியர்கள் நியமனம்
இலங்கை

செவிலியர் அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-07-08
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்
இலங்கை

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்

2026-07-08
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து!

2026-07-08
கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை

கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

2026-07-08
Next Post
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

0
நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!

நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!

0
2,500 புதிய தாதியர்கள் நியமனம்

செவிலியர் அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!

0
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்

0
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

2026-07-08
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

2026-07-08
நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!

நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!

2026-07-08
2,500 புதிய தாதியர்கள் நியமனம்

செவிலியர் அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-07-08
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்

2026-07-08

Recent News

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

2026-07-08
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

2026-07-08
நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!

நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!

2026-07-08
2,500 புதிய தாதியர்கள் நியமனம்

செவிலியர் அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-07-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.