Ilango Bharathy

Ilango Bharathy

நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை!  -ஜனாதிபதி

நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை! -ஜனாதிபதி

கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருந்தாலும் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். திருகோணமலை , உவர் மலை விளையாட்டு மைதனத்தில்...

தமிழ் தரப்பினரைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்!

தமிழ் தரப்பினரைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) நேற்றிரவு தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது....

மக்கள் இம்முறை இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்!

மக்கள் இம்முறை இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்!

மக்கள் இம்முறை இளையோருக்கு ஒரு முறை தமது சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ.றொஜன் தெரிவித்துள்ளார். நேற்றைய...

வாகனங்களை கையளித்தார் மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு எம்புலன்ஸ், ஒரு வேன் மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவையே இவ்வாறு...

இலங்கையின் பணவீக்கத்தில் மாற்றம்!

இலங்கையின் பணவீக்கத்தில் மாற்றம்!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 செப்டம்பர் மாதத்தில் -0.2மூ ஆகக் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்...

இருளில் மூழ்கிய கியூபா!

இருளில் மூழ்கிய கியூபா!

தீவு நாடான கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுவரும் மின்வெட்டுகளை கண்டித்து, வீதிகளில்  குப்பைகளைக்   கொட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில்...

செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் ‘புரோபா-3’

செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் ‘புரோபா-3’

செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் 'புரோபா-3' செயற்கைக்கோளை நவம்பர் 29ம் திகதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி...

மின்னேரியாவில் காட்டு யானைகள் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில்  களஆய்வு!

மின்னேரியாவில் காட்டு யானைகள் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் களஆய்வு!

மின்னேரியா - ரொட்டவௌ பகுதியில் காட்டு யானைகள் எரிபொருள் தாங்கி ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இன்று முதல் களஆய்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கல்லோயா - ஹிங்குரான்கொடை...

வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

நாட்டை மீட்பது யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்!

”வங்குரோத்து நிலையில் இருந்து  நாட்டை மீட்பது யார் என்பதை எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

பொருட்களின் விலையேற்றங்களில் மாஃபியா: ஜனாதிபதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

பொருட்களின் விலையேற்றங்களில் மாஃபியா: ஜனாதிபதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

”அரிசி, பெற்றோல் மற்றும் முட்டைகளின் விலையேற்றங்களில் மாஃபியா இருப்பதாக தேர்தல் காலத்தில்  குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் ” புதிய ஜனாதிபதி அது தொடர்பாக ஏன்  எந்த...

Page 277 of 819 1 276 277 278 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist