Ilango Bharathy

Ilango Bharathy

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே எனது அவுஸ்ரேலிய பிரஜாவுரிமையை இரத்து செய்தேன்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே எனது அவுஸ்ரேலிய பிரஜாவுரிமையை இரத்து செய்தேன்!

”மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தனது அவுஸ்ரேலிய பிரஜா உரிமையை இரத்து செய்ததாக” ஐக்கிய ஜனநாயகக் குரலின் தேசிய அமைப்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். பொதுத்...

ஐக்கிய ஜனநாயகக் குரல் மக்கள் மயப்படுத்தப்பட்டது!

குரலற்றவர்களின் குரலாக நான் செயற்படுவேன்! -ரன்ஜன் ராமநாயக்க

”எதிர்காலத்தில் குரலற்றவர்களின் குரலாக நான் செயற்படுவேன்” என ஐக்கிய ஜனநாயகக் குரலின் தலைவர் ரன்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும்...

வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பிணை!

வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பிணை!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை  நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர்...

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் ஒருவர் கைது!

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் ஒருவர் கைது!

நாட்டிற்கு சட்ட விரோதமான முறையில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள், மதுபானப் போத்தல்கள் மற்றும் போதைப் பொருட்கள்  ஆகியவற்றைக் கொண்டுவந்த குற்றச் சாட்டில் நபர்...

பொதுத் தேர்தல்: வௌியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்!

பொதுத் தேர்தல்: வௌியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட...

அலெக்ஸின் மரணம் :பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது

மேலும் 20 சீன பிரஜைகள் பாணந்துறையில் கைது!

இணைய நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் இருபது (20) சீன பிரஜைகள் பாணந்துறை பொலிஸாரினால் கைது  செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு...

மீண்டும் சிறைசெல்லும் ஞானசார தேரர்!

மீண்டும் சிறைசெல்லும் ஞானசார தேரர்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று 9 உத்தரவிட்டுள்ளார். 2014...

யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர் கைது!

யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர் கைது!

யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் தீயிட்டுக் கொளுத்தியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் ஒரு தொகைப்பணத்துடன்...

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் –  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

நாடாளுமன்றத் தேர்தல்: 8 நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்கள் அழைப்பு!

நாடாளுமன்றத்  தேர்தலைக் கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர்....

கேக்கின் தரத்தினை சோதிக்குமாறு கோரிக்கை!

கேக்கின் தரத்தினை சோதிக்குமாறு கோரிக்கை!

கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பரிசோதிப்பதற்கு இலங்கையில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும்,  இதனால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை என்றும் பொதுச் சுகாதாரப்...

Page 289 of 819 1 288 289 290 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist