Dhackshala

Dhackshala

இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்- சஜித்

இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்பதைவிட அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதே சிறந்தது – சஜித்

இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதை விட அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதே சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய...

லிட்ரோ- லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை முக்கிய அறிவிப்பு

விலையை அதிகரிக்காமல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது – லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென அந்த நிறுவனத்தின்...

சீனாவிடமிருந்து மற்றுமொரு கடனுதவியைப் பெற திட்டம் – நாலக கொடஹேவா

சீனாவிடமிருந்து மற்றுமொரு கடனுதவியைப் பெற திட்டம் – நாலக கொடஹேவா

சீனாவினால் மற்றுமொரு கடனுதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும்...

அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள ‘மைனா கோ கம’ – 2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள ‘மைனா கோ கம’ – 2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னாள் 'மைனா கோ கம' உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகும் – லிட்ரோ நிறுவனம்

3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை...

மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை – மின்சக்தி அமைச்சு

மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை – மின்சக்தி அமைச்சு

மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நுகர்வுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு...

வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!

ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட வீசா வழங்க அமைச்சரவை அனுமதி

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட...

ராஜபக்ஷக்களுக்கு இடையில் கலந்துரையாடல்? – போராட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராய்வு!

ராஜபக்ஷக்களுக்கு இடையில் கலந்துரையாடல்? – போராட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராய்வு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இரவு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்...

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினமும்  மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A முதல் I மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட...

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக சஜித் தரப்பினர் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்துக்கு எதிரான ‘ஐக்கிய மக்கள் பேரணி’ கண்டியில் இருந்து இன்று ஆரம்பம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. 'ஐக்கிய...

Page 202 of 534 1 201 202 203 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist