Dhackshala

Dhackshala

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

18 – 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இம்மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி

18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு இம்மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த விடயம் குறித்து அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன...

கொரோனா நோயாளி தப்பியோட்டம்

3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 244 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து...

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

உடனடி ஊரடங்கு உத்தரவு ஆயிரத்து 200 கொரோனா இறப்புகளைத் தடுக்கும்: மருத்துவ நிபுணர்

நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் 20 நாட்களுக்குள் குறைந்தது ஆயிரத்து 200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்....

வேலணையில் இரு கடற்றொழில் பண்ணைகளை திறந்து வைத்தார் டக்ளஸ்!

வேலணையில் இரு கடற்றொழில் பண்ணைகளை திறந்து வைத்தார் டக்ளஸ்!

வேலணை வடகிழக்கு பகுதியில் இரண்டு கடற்பண்ணைகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டன. குறித்த இரு பண்ணைகளையும் அமைப்பதற்கு கடந்த மூன்று வருடங்களாக...

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 837 பேருக்கு கொரோனா – 5 மரணங்கள் பதிவு

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 837 பேருக்கு கொரோனா – 5 மரணங்கள் பதிவு

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண...

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

அலுவலக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு!

அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ஆவணங்களை எந்த...

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சபாநாயகர் இடையே சந்திப்பு!

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சபாநாயகர் இடையே சந்திப்பு!

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ஹோ தீ தான் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார். இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க...

வவுனியாவில் 19 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் 19 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை இன்று (புதன்கிழமை) காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள்...

அம்பாறையில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய நடவடிக்கை!

அம்பாறையில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமத்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய புதிய நிலப்பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர்...

எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை – இராதாகிருஸ்ணன்

எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை – இராதாகிருஸ்ணன்

எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே அந்த நிலைதான்...

Page 414 of 534 1 413 414 415 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist