பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரச மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை)...
இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசம் உஜ்ஜெனியில் வசித்து வந்த பெண் ஒருவரே இவ்வாறு...
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான துப்பாகி திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்நிலையில், துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாம்...
டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறுகிய காலத்தில் வீரியம் மிக்க வைரஸாக...
மருத்துவக் கல்வியில், இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் கொரோனாவின் மூன்றாவது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வர் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம்...
பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட 9 ஆயிரத்து 41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாக...
தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய திரிபான டெல்டா பிளஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு வித்திடும் என நிபுணர்கள் எச்சரிக்கை...
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 54 ஆயிரத்து 319 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 82 ஆயிரத்தை கடந்துள்ளது....
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டுள்ளனர். சென்னை சாலி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பூசியை...
© 2026 Athavan Media, All rights reserved.