முக்கிய செய்திகள்

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மேலும் இருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணையை...

Read moreDetails

லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (Met Office) தெரிவித்துள்ளது. இதையொட்டி,...

Read moreDetails

வர்த்தக தூதராக இருந்தபோது எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை ஆண்ட்ரூ பகிர்ந்து கொண்டமைக்கான ஆதாரம் வெளியானது!

அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணங்களின்படி, இளவரசர் ஆண்ட்ரூ 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் வர்த்தக தூதராக பணியாற்றியபோது, தனது அரசுப்பணி...

Read moreDetails

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதில்லை என்ற முடிவை மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...

Read moreDetails

மீண்டும் மார்ச் 25 ஆம் திகதி இ-விசா வழங்கும் செயல்முறை

முந்தைய அரசாங்கத்தின் போது இ-விசா வழங்கும் செயல்முறையை 2 தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற அப்போதைய அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட...

Read moreDetails

யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஐந்து பேர் பெப்ரவரி 11 ஆம் திகதி...

Read moreDetails

நோபல் பரிசு பெற்ற ஈரானியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் மொஹமதிக்கு (Narges Mohammadi) ஈரானிய நீதிமன்றம் மேலும் ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார். வடகிழக்கு நகரமான...

Read moreDetails

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே

மீன்பிடி பெருவலைத் தொழிலை நவீனமயமாக்குவதற்கு எதிர்ப்பு: மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீன்பிடி பெருவலை (மாதெல்) மீனவர்கள்...

Read moreDetails

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் – நாமல் வலியுறுத்தல்

நாட்டின் தற்போதைய அரசாங்கம் தொழில் வல்லுநர்களினதும்இ வைத்தியர்களினதும் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல்இ கடன் அடிப்படையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மாத்திரம் ஆர்வம் காட்டி வருவதாக ஸ்ரீலங்கா...

Read moreDetails
Page 108 of 2552 1 107 108 109 2,552
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist