முக்கிய செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு...

Read moreDetails

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வாரம் சந்திரா (Chandra) என்ற புயலானது இங்கிலாந்தின் பெரும்பகுதியை...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில்...

Read moreDetails

ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஒரு மணி நேர தாமதத்தை எதிர்கொண்டதைத் தொடர்ந்து லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் (London Metal Exchange) இன்று (30) மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்கியதாக...

Read moreDetails

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிப் கப்பலை வெற்றிகரமாக பரிசோதித்த தாய்வான்!

சீன கடற்படைக்கு எதிரான தற்பாதுகாப்பினை வலுப்படுத்துவதையும், போர் ஏற்பட்டால் முக்கிய கடல் பாதைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டத்தில் ஒரு பெரிய மைல்கல்லாக தாய்வான் தனது நாட்டில்...

Read moreDetails

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கம்பஹா...

Read moreDetails

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026 மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்றிரவு (29) நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, UP வாரியர்ஸ் அணியை எட்டு விக்கெட்...

Read moreDetails

கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

2024 ஆம் ஆண்டு கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,...

Read moreDetails

ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்கை முந்தி சாதனை வருவாயை ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!

ஐபோன் விற்பனையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பால், ஆப்பிள் நிறுவனம் மீண்டும் ஒருமுறை தனது அதிகபட்ச காலாண்டு செயல்திறனை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் ரூ. 1,750 ஆக உயர்வு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தம் இன்று காலை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் கையெழுத்திடப்பட்டது. 2026...

Read moreDetails
Page 132 of 2558 1 131 132 133 2,558
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist