முக்கிய செய்திகள்

சம்பள உயர்வை உறுதிப்படுத்தி மீண்டும் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே முதலாம்...

Read moreDetails

உலக வாழ் பௌத்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் வெசாக் பண்டிகை!

இலங்கை மற்றும் உலக வாழ் பௌத்தர்கள் வெசாக் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். புத்த பெருமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் இன்று வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டத்திற்கு...

Read moreDetails

தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமம் தொடர்பில் அறிவிப்பு!

நடைபெறவுள்ள LPL போட்டியில் விளையாடவுள்ள தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமத்தை ரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக லங்கா பிரிமியர் லீக் குழு தெரிவித்துள்ளது. LPL போட்டியின் வெளிப்படைத்தன்மை மற்றும்...

Read moreDetails

குடிவரவு,குடியகல்வு திணைக்களம் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹர்ஷ டி சில்வா கோரிக்கை!

விசா விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களம் மீது  உரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ...

Read moreDetails

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு-சிறைச்சாலை ஆணையாளர்!

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் இதில் வெலிக்கடை சிறைச்சாலையில்...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என...

Read moreDetails

தமது தேசத்தை அங்கீகரிக்கத் தயாராகும் நாடுகளை வரவேற்றுள்ள பாலஸ்தீனம்!

நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பாலஸ்தீன தேசம் என்ற ஒன்று இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி நிலவப்போவதில்லை...

Read moreDetails

இரண்டு புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

பொருளாதார மாற்று யோசனை' மற்றும் 'பொது நிதி மேலாண்மை யோசனை' ஆகிய இரண்டு புதிய சட்டமூலங்கள் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆளுங் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர்...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி...

Read moreDetails

மின்சக்தி அமைச்சிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

நாட்டில் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதன் நன்மைகளை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க மின்சக்தி அமைச்சு முன்வர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று...

Read moreDetails
Page 1347 of 2751 1 1,346 1,347 1,348 2,751
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist