எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
2024-10-04
பறவை காய்ச்சலால் 47 புலிகள் பலி
2024-10-04
10 விமானங்கள் இரத்து
2024-10-04
UPDATE நாட்டில் மேலும் 3,591 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 151,311 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில்...
Read moreவெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12...
Read moreஇலங்கை அரசாங்கத்திற்கு நிதி முக்கியமாக இருந்தால் கோடிக்கணக்கில் முதலீடுகளை மேற்கொள்ள நாடு கடந்த தமிழர்கள் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. துறைமுக நகர பொருளாதார...
Read moreதுறைமுக நகரத்தின் ஊடாக வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பல தொழில் வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். துறைமுக...
Read moreஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரைவிலேயே விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து சூத்திரதாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் இதுதொடர்பாக எவரும் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை என்றும் பொதுமக்கள்...
Read moreஇலங்கை கிரிக்கட் அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலிய அணியின் 2021 - 2022ஆம் பருவகாலத்துக்கான போட்டித் தொடர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இந்தநிலையில்...
Read moreகாஸாவிலிருந்த கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ள இடங்களில் காஸாவும் ஒன்று. மக்கள் தொகையில்...
Read moreசிறுபான்மையின மக்கள், தங்களுக்கு இந்நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்களாயின் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து பெற்றுக்கொண்ட வெற்றி முழுமையடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றில்...
Read moreஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோக்கியோ மருத்துவர்கள் சங்கம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஜப்பானிலுள்ள...
Read moreசில நாடுகளுக்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக மீண்டும் தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக செல்வந்த...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.