முக்கிய செய்திகள்

அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்; காஸாவில் பதற்றம்!

காஸாவிலுள்ள அகதிகள் முகாம் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழித்  தாக்குதலில் குழந்தைகள்  உட்பட 70 பேருக்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏராளாமானோர்...

Read more

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று 19 வருடங்கள்!

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் (செவ்வாய்கிழமை)  19 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன...

Read more

“200 இல் மலையகம்” நிகழ்வில் ஆதவன் செய்தி மற்றும் தமிழ் எப்.எம்.க்கு விருது !

"200 இல் மலையகம், மாற்றத்தை நோக்கி" எனும் தொனிப்பொருளில் மலையக தியாகிகளை நினைவுகூர்ந்து நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஆதவன் செய்தி பிரிவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நுவரெலியா...

Read more

கைதிகளின் தண்டனைக் காலத்தில் மாற்றம் : அமைச்சர் விஜயதாச!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் நடவடிக்கையால் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவது...

Read more

அமைச்சர் டிரன் அலஸின் கடல் கடந்த சொத்துக்கள் : பண்டோரா பத்திரிகை வெளியிட்ட தகவல்!

கடல் கடந்த சொத்துக்கள் அவரிடம் இல்லை என்றால் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் சட்ட நடவடிக்கையை நாடலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...

Read more

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களைக் கோருவதற்குத் தீர்மானம்!

அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

Read more

உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!

வவுனியாவில்  இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது   உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்...

Read more

சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம்...

Read more

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 1000 க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் 1004  சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more
Page 164 of 1380 1 163 164 165 1,380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist