இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இளவரசி ஆன் இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க...
Read moreஈக்வடோரில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்குள் நேற்றைய தினம் திடீரெனப் புகுந்த வன்முறைக் கும்பலொன்று அங்கிருந்தவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
Read moreஹூதிகளின் 21 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தெற்கு செங்கடலில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் காயங்கள் அல்லது சேதங்கள் எதுவும்...
Read moreஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இது...
Read moreபிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக மிகவும் இளம் வயதில் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 34 வயதான இவர், கடந்த 20 மாதங்களாக பிரதமராக...
Read moreமாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்ல கதிர்காமத்தின் புனித பூஜை பூமியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக யாத்திரை சென்றுள்ளவர்களும் ,செல்லவிருப்பவர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது.
Read more2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எனவும், குறித்த நிலைமை வரலாற்றில் மிக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவிடப்பட்ட 2023 ஆம் ஆண்டைவிட இன்னும்...
Read moreயாழில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 காணிகளையே...
Read moreகாணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடமபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சி நாடளுமன்ற...
Read more”மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டுமென ” அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்தார். யாழ் ஊடக...
Read more© 2021 Athavan Media, All rights reserved.