எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
தப்தர் ஜெய்லானி முஹ்யித்தீன் பள்ளிவாசல் நிர்வாக சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2026 ஆம் ஆண்டுக்கான அமர்வாக, நேற்று தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது. அமர்வின் போது...
Read moreDetailsஇங்கிலாந்தின் (Thameslink) தேம்ஸ்லிங்க் இரயில்வேயில் தொடர்ச்சியாகப் பயணச்சீட்டு இன்றி பயணித்த சார்லஸ் ப்ரோஹிரி(Charles Brohiri) என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர் இதுவரை 112 முறை...
Read moreDetailsகென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்....
Read moreDetailsபிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத் திருத்தத்தை நோக்கி ஆளும் தரப்பு பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களைப்...
Read moreDetailsஇங்கிலாந்தில் டிக்டாக் தளத்தில் வெளியிடப்பட்ட உயிருக்கு ஆபத்தான சவால்களை முயற்சித்துப்பார்த்து உயிரிழந்த ஐந்து சிறுவர்களின் பெற்றோர்கள், அந்த நிறுவனத்திற்கு எதிராகத் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறித்த சிறுவன் சமூக...
Read moreDetailsசாய்ந்தமருது கமு/அல் ஹிலால் வித்தியாலய வளாகத்தை வெளிச்சமூட்டும் நோக்கில் LED மின்குமிழ் தொகுதிகள் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டன. இந்த உதவியை மயோன் குழும தலைவர் மற்றும்...
Read moreDetailsகல்முனை,மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்கள் கடலரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று சென்று பார்வையிட்டார். மாளிகைக்காடு மையவாடி அமைந்திருந்த...
Read moreDetailsஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில் மர நிழலில் மகிழ்வுறுவோம் என்ற தொனிப் பொருளில் கல்முனைத் தொகுதி நற்பிட்டிமுனையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா...
Read moreDetailsஅஹங்கம, தித்தகல்ல பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அஹங்கம பொலிஸ் அதிகாரிகள்...
Read moreDetailsமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி ஆகிய பகுதிகளிலுள்ள காணிகளிலிருந்து, காணிகளுக்குரிய மக்களை வெளியேறுமாறு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.