இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் விமானப் படையினருக்கான புதிய...
Read moreDetailsஇலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க இந்த கடன் உதவியாக இருக்கும்...
Read moreDetailsஇலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, புதிய வழிகாட்டுதல்களின்படி, கொரோனா நோய்க்கு எதிரான ஒரு தடுப்பூசியைப் பெற்ற கடந்த...
Read moreDetailsஅதிகளவான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. தடுப்பூசித் திட்டம் வெற்றியடைந்துள்ளமையினால் மக்களிடையே கடுமையான நோய் ஏற்படுவதும் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதும் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது....
Read moreDetailsஉலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 102ஆவது இடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய...
Read moreDetailsவட கொரியா, இன்று(வியாழக்கிழமை) கிழக்குக் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணையினை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு வட கொரியா ஆறாவது...
Read moreDetailsலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பொருளியல் தொடர்புகளை வலுப்படுத்த உதவும் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் சிங்கப்பூர் கைச்சாத்திட்டுள்ளது. பசிபிக் கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட குறித்த உடன்படிக்கை முக்கியமானது என...
Read moreDetails'தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள்' அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட மற்றும்...
Read moreDetailsஇலங்கையில் குறைந்தது 60% குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சியின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். பொருட்களின்...
Read moreDetailsஇலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் மூன்றாவது டோஸான பூஸ்டர் டோஸை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். குறிப்பாக நேற்றைய தினத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.