முக்கிய செய்திகள்

கொழும்பிற்கு உலக சுகாதார அமைப்பு டெங்கு எச்சரிக்கை

கொழும்பு மாவட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 05ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

Read moreDetails

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம்

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(7) உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மட்டுமன்றி உலகலாவிய ரீதியில் எரிபொருளுக்கான...

Read moreDetails

அரசியல் பேதங்களை ஓரிருமாதத்திற்கு ஒதுக்கிவையுங்கள்: துமிந்த திஸாநாயக்க கோரிக்கை

அரசியல் பேதங்களை ஓரிருமாதத்திற்கு ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நாட்டின் தேவையை கட்சித்...

Read moreDetails

அரசி விலையில் திருத்தம் என்ற செய்திகளில் உண்மையில்லை !

அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்ய நடவடிக்கை என்ற செய்திகளில் உண்மையில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரிசியின் விலை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி...

Read moreDetails

ஆயுதம் தாங்கிய படையினர் நாடு முழுவதும் கடமையில் – ஜனாதிபதி

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் 40 ஆவது அதிகாரத்திற்கு...

Read moreDetails

இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்க சர்வதேச நாடுகள் தயாராக உள்ளன- பிரதமர் ரணில்!

இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்க சர்வதேச நாடுகள் தயாராகவள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றிய...

Read moreDetails

இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு தொடரும் – எரிசக்தி அமைச்சர்

நாட்டில் இன்று முதல் தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று...

Read moreDetails

நிமல் சிறிபால டி சில்வா நீக்கம் : நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கியதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சியின் சிரேஷ்ட உப...

Read moreDetails

நாளை முதல் பெட்ரோல், டீசல் விநியோகம் – அமைச்சர்

தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் பங்குகள் நாளை (08) முதல் விநியோகிக்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி வழமை போன்று நாளை முதல்...

Read moreDetails

2019 ஆண்டுவரை இருந்த வரிவிதிப்பு முறையை மீள ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் சபையில் தெரிவிப்பு!

2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையாலேயே நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், இதனை மீளவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்...

Read moreDetails
Page 2126 of 2661 1 2,125 2,126 2,127 2,661
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist