முக்கிய செய்திகள்

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்...

Read moreDetails

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்ரசேன கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (12) கைது...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய...

Read moreDetails

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

பிரித்தானியாவின் பணத்தாள்களில் (Banknotes) காலங்காலமாக இடம்பெற்று வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்களின் உருவங்களுக்குப் பதிலாக, இனி உள்நாட்டு வனவிலங்குகளின் உருவங்களை அச்சிட இங்கிலாந்து வங்கி (Bank of...

Read moreDetails

வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!

ஈராக்கிய கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் டேங்கர்களைத் தாக்கி, எரிசக்தி விநியோகங்கள் மீதான பழிவாங்கும் தாக்குதல்களை ஈரான் அதிகரித்துள்ளது.  பாரசீக வளைகுடாவில் மற்றொரு கப்பல் தாக்கப்பட்டதாக...

Read moreDetails

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் போரின் தற்போதைய நிலை கு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது...

Read moreDetails

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை மீட்கும்...

Read moreDetails

ஸ்காட்லாந்து ஆசிரியர் வேலைநிறுத்தம் – உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்!

ஸ்காட்லாந்தில் ஆசிரியர்களின் பணிப்பளுவைக் குறைக்கக் கோரி ஆறு மாகாணங்களில் நடத்தப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள், தொழிற்சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து தவிர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் முதியவர் உயிரிழப்பு – விசாரணை அறிக்கையில் வெளியான உண்மை!

வேல்ஸின் லம்பீட்டர் (Lampeter) பகுதியில், வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 68 வயது நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியானது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி...

Read moreDetails

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

தெற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு...

Read moreDetails
Page 217 of 2713 1 216 217 218 2,713
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist