முக்கிய செய்திகள்

ஊரடங்கு குறித்து இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவு – பாதிப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இரத்மலானை,பிலிமத்தலாவ, பத்தன,தலவாக்கலை, ஹால்கரன்ஓய, எல்கடுவ மெனிக்கின்ன, மாத்தறை,...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும்...

Read moreDetails

இலங்கையில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக இந்த...

Read moreDetails

கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதில் எந்தப்பயனும் இல்லை

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன. வைரஸ் தொற்று இரு...

Read moreDetails

அனைத்து மதுபான நிலையங்களுக்கு பூட்டு – இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு

கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குறித்த...

Read moreDetails

கொரோனா தொற்று: அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு!!

கொரோனா தொற்று தொடர்பாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் இருந்த நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா திருகோணமலையில் கண்டறிவு !!

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா வைரஸ் திருகோணமலையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள்...

Read moreDetails

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் – நிபுணர்களை மேற்கோளிட்டு அமைச்சர் கம்மன்பில அறிவிப்பு

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதனால் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என தடுப்பூசி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...

Read moreDetails

கொரோனா தொற்று அதிகரிப்பு: அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை தொடர்பாக ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை அரசாங்கம் உடன் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails
Page 2295 of 2363 1 2,294 2,295 2,296 2,363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist