முக்கிய செய்திகள்

காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரகசிய பேச்சுவார்த்தை!

காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அமைதி திட்டம் குறித்த இறுதி ஒப்பந்தத்தை அடைவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் ஆரம்பமாகியுள்ளன. இதன்மூலம்...

Read moreDetails

யானை-மனித மோதலில் 427 உயிரிழப்புகள்!

இலங்கையில் நடந்து வரும் மனித - யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 427 நபர்களும், யானைகளும் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத்...

Read moreDetails

நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு!

காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸாருக்குக் கிடைத்த...

Read moreDetails

இங்கிலாந்தில் BYDஇன் விற்பனை 880 சதவீதம் அதிகரிப்பு!

சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, செப்டம்பர் மாதத்தில் சீனாவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையாக இங்கிலாந்து மாறியுள்ளது என்று கூறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025...

Read moreDetails

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 719 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (06) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் மொத்தம்...

Read moreDetails

GMOAவின் அவரச நிர்வாகக் குழு கூட்டம் இன்று!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) அவசர நிர்வாகக் குழு கூட்டம் இன்று (07) நடைபெற உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ அதிகாரிகள் இடமாற்றங்களால்...

Read moreDetails

ஒக்டோபர் மாதத்திற்கான முதல் நாடாளுமன்ற வாரம் இன்று ஆரம்பம்!

ஒக்டோபர் மாதத்திற்கான முதல் நாடாளுமன்ற வாரம் இன்று (07) தொடங்குகிறது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று...

Read moreDetails

NDTV உலக உச்சி மாநாடு: பிரதமர் மோடி, ஹரிணி உள்ளிட்டோர் பங்கேற்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருடன் 2025 NDTV உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். 2025 NDTV உலக...

Read moreDetails

வீடொன்றில் தம்பதியர் சடலங்களாக மீட்பு!

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கொலை நடந்துள்ளது. கூர்மையான ஆயுதங்களால் தாக்கி இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில்...

Read moreDetails

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய...

Read moreDetails
Page 340 of 2592 1 339 340 341 2,592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist