முக்கிய செய்திகள்

டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடப் போவதில்லை – ஐசிசியிடம் பிசிபி தெரிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்துடனான (ICC) அண்மைய கூட்டத்தில் 2026 டி:20 உலகக் கிண்ணத்துக்காக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டினை பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம்...

Read moreDetails

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்து மன்னிப்பு கோருகிறார் முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மண்டேல்சன் !

முன்னாள் பிரித்தானிய தூதுவர் (Peter Mandelson) பீட்டர் மண்டேல்சன் , பாலியல் குற்றவாளியான (Jeffrey Epstein) ஜெப்ரி எப்ஸ்டினுடனான தனது நீண்டகால நட்புக்காக தற்போது நிபந்தனையற்ற மன்னிப்பு...

Read moreDetails

பல வாகனங்களை சேதப்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி கைது!

கடுவலை - கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சாரதி ஒருவர் கையில் ஒரு ஆயுதத்துடன் பல வாகனங்களை தாக்குவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில்...

Read moreDetails

மீண்டும் இணையும் இந்தியா – அமெரிக்கா !

இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நேற்று பொறுப்பேற்ற செர்ஜியோ கோர், ''இந்தியாவை தவிர, வேறு எந்த நாடும் எங்களுக்கு முக்கியமல்ல எனவும் பிரதமர் மோடியுடனான, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின்...

Read moreDetails

பிரித்தானியாவிடம் நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையான தற்காப்புத் திட்டம் இல்லை – ராணுவத் தளபதி தெரிவிப்பு!

ஐரோப்பாவில் போர் சூழ்நிலை ஏற்பட்டால் நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையான தற்காப்புத் திட்டம் தற்போதைய பிரித்தானியாவிடம் இல்லை என்று அந்நாட்டின் ராணுவத் தளபதி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, போர்...

Read moreDetails

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

எக்ஸ் (X) தளத்தின் குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு, பெண்களையும் குழந்தைகளையும் ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை உருவாக்குவது பல நாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, இந்த...

Read moreDetails

டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி (BBC) நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு...

Read moreDetails

இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (13) அறிவித்தது....

Read moreDetails

வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன்...

Read moreDetails
Page 340 of 2729 1 339 340 341 2,729
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist